பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமம் அண்ணாமலை நகர் பகுதியில் சேர்ந்த கிருஷ்ண குமார் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிவேதிதா வீட்டில் உள்ளார்.
ஸ்ப்ரே கன் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது மின் கசிவு.. விபத்தில் பறிபோன இரு உயிர்கள்..!
இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் குடிதண்ணீர் கேட்டு ள்ளார் நிவேதிதா தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்புறம் வந்த மர்ம நபர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து ஓடிவிட்டதாக தெரிகிறது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உங்களில் ஒருவனாக, சகோதரனாக பணியாற்றுவேன்.. கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!
நிவேதிதா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது, அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

