வெள்ளித்திரையில் கவலைகள் வேண்டாம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அந்த திரைப்படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.

காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா த்ரிஷா?..
வெள்ளித்திரையில் கவலைகள் வேண்டாம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அந்த திரைப்படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.

ரசிகர்களுக்கு ஒரு நீதி.. குடும்பத்திற்கு ஒரு நீதியா?.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் இணையவாசிகள்..!
இதனிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்டு தனது ஆட்டத்தின் மூலமாக மக்களின் மனதை கவர்ந்து, கவர்ச்சியான நடிகையாக பார்க்கப்பட்ட யாஷிகாவின் மீது ஒரு பெரிய அனுதாபத்தியே ஏற்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் காரி சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார்.
இதில், யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்து அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மூன்று மாதங்கள் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட யாஷிகா ஆனந்த் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்.
படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் புகைப்படங்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த். சமீபத்தில், தனது இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதாவது, Pickleball விளையாடிக் கொண்டிருந்தபோது தவறு கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும், ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

