Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த பயங்கரம்.. கொலையாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
    கோவை

    கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த பயங்கரம்.. கொலையாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Hospital Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மூன்றாம் தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியான பிரேம் ஆனந்த் 60% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த திலீபன் (37), சூலூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.


    சூலூர் ஸ்ரீ சின்னையன் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பு எஸ்தர் (37) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக பிரேமானந்த் (54) என்பவருடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பிரேமானந்தை விட்டு எஸ்தர் பிரிந்து வாழ்ந்த நிலையில், அவருக்கும் திலீபனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    கடந்த மூன்றாம் தேதி அதிகாலை சுமார் 5:50 மணியளவில், எஸ்தரின் வீட்டிற்கு திலீபன் வந்திருந்தபோது அங்கு வந்த பிரேமானந்த், இருவரும் தனிமையில் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்து, தான் வைத்திருந்த கத்தியால் திலீபனை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தினார். இதில் திலீபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற எஸ்தருக்கும் இடுப்பு பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது.


    கொலைக்குப் பிறகு, பிரேமானந்த் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்துவிட்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.இதில் ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கு 60% உடல் தீக்காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து வந்த சூலூர் காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று எஸ்தர் மற்றும் பிரேமானந்த் ஆகிய இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விறகு உடைக்க மரத்தில் ஏறச் சொன்ன பள்ளி நிர்வாகம்.. இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் மாணவர்..!

    அங்கு 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரேமானந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்னை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமான கொலையாளியும் இறந்துவிட்டதால் இது குறித்து காவல்துறையினர் மேற்படி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Coimbatore Crime News Cylinder Suicide Attempt Extra-marital Affair Murder Premanand Death News Sulur murder case கள்ளக்காதல் கொலை கோவை குற்றச் செய்திகள் சிலிண்டர் தற்கொலை முயற்சி சூலூர் கொலை வழக்கு பிரேமானந்த் மரணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    March 27, 2026

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    March 27, 2026

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    March 26, 2026

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.