Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!
    கோவை

    தோகையைப் பறிக்க முயன்ற கும்பல்.. விபத்தில் சிக்கிய மயிலை மீட்ட சமூக ஆர்வலர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Peacock UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தீத்திபாளையம் பகுதியில், வேகமாக வந்த டெம்போ ஒன்று தேசியப் பறவையான மயில் மீது மோதியதில், அதில் அந்த மயில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    ​கோவை, பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் வழியாகச் சென்ற டெம்போ ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சாலையைக் இருந்த மயில் மீது மோதியது. இதில் அடிபட்ட மயில், பறக்க முடியாமல் சாலையோரத்தில் துடித்துக் கொண்டு இருந்தது. விபத்து நடந்தவுடன், அங்கு இருந்த சில நபர்கள் காயம் அடைந்த மயிலைப் பிடிப்பதற்காக அதன் அருகில் சென்றனர்.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    மயில் காயம் அடைந்த நிலையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் பிடித்து தொகையை பறிக்க முயன்ற அந்த நபர்களை, அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். பின்னர், படுகாயம் அடைந்த மயிலுக்குச் சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.


    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காயம் அடைந்த மயிலை பிடித்து சிகிச்சைக்காக விலங்குகள் நல மையத்திற்கு கொண்டு சென்றனர்.தேசியப் பறவையான மயிலுக்குத் தீங்கு விளைவிப்பது அல்லது அதைக் காயப்படுத்துவது வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act) கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!

    விபத்து ஏற்பட்டால், மயிலைப் பிடிக்கவோ அல்லது துன்புறுத்தவோ முயற்சி செய்யாமல், உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.​சமூக ஆர்வலர்களின் துரிதமான செயல்பாட்டால், தேசியப் பறவையான மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Peacock Rescue Deethipalayam Accident News National Bird Protection Social Activists Humanity Tamil Nadu Forest Department கோவை மயில் மீட்பு சமூக ஆர்வலர்கள் மனிதாபிமானம் தீத்திபாளையம் விபத்து தேசியப் பறவை பாதுகாப்பு வனத்துறை நடவடிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    March 27, 2026

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    March 27, 2026

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    March 26, 2026

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.