தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூபாய் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.
இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி மணிரத்தினம் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இவர் தென் இந்திய சினிமாவில் முன்னாடி நடிகையாகவும், வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. மேலும் இவர் ராமாயணா பார்ட் 1,2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

“கோடீஸ்வரர்”.. பிரகாஷ் ராஜின் சொகுசு வாழ்க்கை மற்றும் பண்ணை வீட்டின் ரகசியம்..!
இதில், சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எப்போது திருமணம் என கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதைக்கு திருமணம் இல்லை, கண்டிப்பாக இல்லை, நான் சிங்கிளாக இருக்கிறேன் என கூறிய முடித்துள்ளார். மேலும், திருமணம் குறித்து சாய்பல்லவி பேசியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

