ஜெயம் ரவி கெனிஷா விவகாரம் தொடர்பாக ஆர்த்தியின் ஆதரவாளர்கள் அனைவரும் அவர்களை வெளுத்து வாங்கி வருகிறார்கள். முக்கியமாக ஒரு தம்பதியை பிரித்து அவர் பாவம் செய்துவிட்டார் என்று கொதித்து எழுந்தனர். இந்நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் கூறியிருப்பதை தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார்.
அந்த ஸ்டோரியில் யார் யாருக்கு துரோகம் செய்தார்கள். கணவரா? இல்லை மனைவியா? என்பது முக்கியமில்லை. இரண்டு பேரின் பக்கமும் இருக்கும் கதையை கேட்டால் உண்மையை அறிய முடியாது. ஆனால், பெண்களைத்தான் சமூகம் குறை சொல்வதின் வேகமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: டும்.. டும்.. டும்.. எப்போது?.. திருமண ஆசை குறித்து சாய் பல்லவி Open Talk..!
நீ என்ன நடந்தாலும் யாருடைய தவறாக இருந்தாலும் குற்றச்சாட்டு பெண்களை நோக்கி தான் வருகிறது. பெண்ணாக இருப்பது கடினம் அதிலும் அம்மாவாக இருப்பதும் இன்னும் பெரிய பொறுப்பு. வலி நிறைந்தது. இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சுமப்பது எளிதானது இல்லை. அதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியாது. எனவே தீர்ப்புக்கு பதில் கருணையைத் தேர்வு செய்யலாம். உங்களுக்கு இன்னும் அதிகமான வன வலிமை கிட்டட்டும் ஆர்த்தி. என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய வருகிறது.

