விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரம் தனிப்பட்டவர்களின் வாழ்க்கை என்பதை தாண்டி தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாகவே மாறி உள்ளது.
இது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜயின் மனைவி சங்கீதாவை மிகவும் மோசமாக விமர்சித்து வருவது இப்படி இருக்கும் பொழுது ஜெர்மனியில் உள்ள புலம்பெயர் இலங்கை தமிழர் எழுத்தாளருமான சங்கீதாவுக்கு ஆதரவாக எழுத்தாளர் சங்கீதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய் ரசிகர்களை கடுமையாக பேசியுள்ளார். அதில், முதலில் சங்கீதா இதுபோல விவாகரத்திற்கு விண்ணப்பித்தாரா? இல்லையா? என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.
இது தொடர்பாக, அவர்கள் இருவரும் வாய் திறக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்கட்டும். விஜய் ரசிகர்கள் பலரும் சங்கீதாவை மனித தாக்குதல் செய்கிறார்கள், அகதி என்று கூறுகிறார்கள். மோசமாக விமர்சிக்கிறார்கள்.

சிலப்பதிகாரம் கண்ட தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பெண் என்ன சொல்கிறார் என்று காது கொடுத்து கேட்க வேண்டும். அல்லவா? கண்ணகி போல வாழ்ந்து சங்கீதாவை விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்து வருவது மனவேதனையை கொடுக்கிறது என அந்த வீடியோவில் எழுத்தாளர் தனுஜா காட்டமாக பேசியுள்ளார்.

