பயனர்களின் மொபைலில் செயல்பாட்டில் உள்ள SIM கார்டு இருந்தால் மட்டுமே, தொலைத்தொடர்புத் துறையின் புதிய அறிவுறுத்தலின்படி, WhatsApp, Telegram போன்ற செயலிகள் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பழைய போன்ல சிம் கார்டு இல்லனாலும் பரவாயில்ல… Wi-Fi கனெக்ட் பண்ணி WhatsApp ஓட்டிக்கலாம்.
இந்த எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். WhatsApp, Telegram உள்ளிட்ட அனைத்துச் செயலிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ‘பூட்டு’ போட்டு விட்டது மத்திய அரசு. அதாவது, WhatsApp-பை நீங்கள் பயன்படுத்தி வந்தால், அரசின் அதிரடியால் SIM பைண்டிங் விதியின் கீழ் பிப்ரவரி 28-க்கு பிறகு WhatsApp, SIM இல்லாமல் இயங்காது.

அதாவது, இந்த புதிய விதியின் படி உங்கள் போனில் SIM இல்லை என்றால் WhatsApp மட்டுமல்லாமல் Telegram, Snapchat, போன்றவை இயங்காது. மேலும், நீங்கள் WhatsApp வெப் வெர்சனை உங்களின் லேப்டாப் அல்லது PC மற்றும் டேப்லெட்டில் பயன்படுத்தும்போது ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் Log Out ஆகிவிடும். இந்த மிக பெரிய அதிரடி எடுக்க கரணம் மோசடியை தடுக்கும் நோக்கமாகும்.
இந்த புதிய விதி மாரச் 1,2026 லிருந்து இருக்கும் அதாவது இனி சிம் இல்லாவிட்டால் WhatsApp வேலை செய்யது என்பது குறிப்பிடத்தக்கது.

