2012 ஆம் ஆண்டு முதலில் சின்னத்திரை சினிமா என பிசியான நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். 33 வயதாகும் இவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
முன்னதாக, பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்து கடத்த ஆண்டு வெளியான ‘தேரே இஷ்க் மே’ படத்தின் விழாவில் பங்கேற்றபோது தான் தனுசை சந்தித்தேன். அவருடன் தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் கிளம்பி வருகிறது.

அந்த கிசுகிசுக்கள் மூலம் தன்னை தற்போது இந்தியா முழுவதும் ரசிகர்கள் அறிந்து விட்டனர் என்றும், இப்படி ஒரு பப்ளிசிட்டி கிடைக்க நான் 10 கோடி கொடுத்தாலும் கிடைக்காது. இது நல்லா இருக்கு என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அப்போ உங்களுக்குள்ள ஒண்ணுமே இல்லையா என்பது போல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

